1195
சென்னை அடுத்த திருவொற்றியூர் 7 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதாகக் கூறி அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் ந...

1445
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் கந்தவன பொய்கை என சொல்லப்படும் வடகரை காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஊரணி உள்ளது. 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்து வரும் இந...

1302
சட்டப்பேரவையில் செல்லூர் ராஜுக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கும் போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் எனவே கவலைப்பட வ...

2072
குடிநீர் கேட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தினால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. கோயம்புத்தூர் பாப்பம்பட்டி ஊராட்சி நிர்வாகம், அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் 40 ...

1045
சீர்காழி அருகே மேலநாங்கூர் கிராமத்தில் மேல்நிலைத்தொட்டியிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்துடன் இருப்பதால் அதில் சமைக்கும் சாப்பாடு, துவைக்கப்படும் துணிகள் என அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள...

806
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, மலை சூழ்ந்த பகுதியான மாலைப்பட்டியில், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் அலைய வேண்டி உள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டால், 4 கிலோ மீட்டர் ...

1588
சென்னையின் குடிநீர் தேவைக்காக நடப்பு பருவத்தில் திறக்கப்பட வேண்டிய 8 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை முறைப்படி திறக்கக் கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கிருஷ்ணா நதி நீர் ப...



BIG STORY