தருமபுரி நகராட்சியில் விநியோகிக்கப்படும் அதிக குளோரின் அளவு உள்ள குடிநீரினால் பொதுமக்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் 18 நாட்களாக விநியோகிக்கப்...
புதுக்கோட்டையில் 642 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள...
மழை நீரை சேமித்து சுத்திகரித்து குடி நீருக்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கோடு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டு வரும், மணலி புது நகர் மழை நீர் கால்வாயில், தொழிற்சாலை கழிவு...
திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தனது வார்டில் 10 தினங்களாக குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்ட படுவதாகவும், குடி நீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் மக்கள் நகராட்சிக்குள் புகுந்து அடித்து நொறுக்...
உத்தரவிட்ட பிறகும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளது.
தாரமங்கலம் பகுதி மக்களின்...
சென்னையின் குடிநீர் தேவைக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோவில் குளத்தை...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.
நேற்குணம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து செஞ்சி ...