பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்துக்காக ஆயிரத்து 500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் இர...
பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் பேசியதற்குத் தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பிரதமரின் பேச்சு முழுப் பூசணிக்...
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி மீதான செஸ் மற்றும் மேல் வரி விதிப்பதை நீக்கிவிட்டு 2014ஆம் ஆண்டில் இருந்ததுபோல வரிவிதிப்பைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தி...
பாஜக அல்லாத மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து மக்களின் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து...
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
சிஎன்ஜி க்கு மானியம் வழங்கக் கோரி டெல்லி முதலமைச்சருக...
சேலம் மாவட்டத்தில் வரத்து முழுமையாக குறைந்துள்ளதால் ஒரு கிலோ சிவப்பு மிளகாய் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், ஆந்திராவில் இருந்து கு...
சென்னையில் டீசல் விலை முதல் முறையாக 100 ரூபாயை தாண்டி புது உச்சம் தொட்டது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து லிட்டர் 110 ரூபாய் 09 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோ...