கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் குறித்த விபரங்களை வெளியிடக் கோரிய வழக்கில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு ...
டெல்லியில் இளம்பெண் ஷரத்தாவை கொலை செய்த அப்தாபுக்கு அனைத்து வித உண்மை கண்டறியும் சோதனைகளும் நடத்தப்பட்டன.
ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசிய அப்தாப் அமீன் தற்போது நீதிமன்றக...
டெல்லி அரசு பங்களாவை 6 வாரத்தில் காலி செய்யும்படி, பாஜக முன்னாள் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் சுப்பிரமணியன் சுவாமியின...
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் குறித்த அவதூறு வழக்கில் காங்கரஸ் மூத்தத் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்பட மூவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்மிருதி இரானி மற்றும் அவரது ...
திருமணமான மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது குற்றமாகுமா என்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மாறுபட்ட கருத்துகளுடன் தீர்ப்பு வழங்கியுள்ளது.
193 பக்க தீர்ப்பை வாசித்த இரண்டு நீதிபதிகள் அ...
திருமணமான பெண்ணின் ஆட்சேபனைக்குரிய படங்கள், காட்சிகளை இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி கூகுள், யூடியூப், மத்திய அரசு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்பிங் செய்யப...
அரசின் டிஜிட்டல் சட்டங்களை மதிக்காத டிவிட்டர் நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கைது செய்ய மாட்டோம் என்று உறுதியளி...