கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை போன குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தங்கர...
மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் போபால் - உஜ்ஜயின் ரயிலில் குண்டு...
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டதின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சா அமினி கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரிழ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்த ஃபிடா கிவான் கடந்தாண்டு வேலை நிமித்தமா...
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 7 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக யசுடகா புஜிஷிரோ என்னும் 65 வயத...
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ மாணவி நிர்பயாவை...