சர்வதேச தீவிரவாத இயக்கத்தை நடத்தியதாக தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
டி கம்பெனி என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்க...
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் த...
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி தாவூத்தும் அவன் கூட்டாளியான சோட்டா ஷகீலும் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வசிப்பதாக அவருடைய உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பையில் ...
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷாகில் ஆகியோர் தொடர்புடைய இருவரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.
மும்பை கோரிகான் பகுதியில் அரிப் அபுபக்கர் ஷேக் மற்றும் ஷபீர் அபுபக்கர் ஆகியோர் தொ...
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
ஹவாலா பணம் உள்ளிட்டவைகள...
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இக்பால் மிர்ச்சி என்பவர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் ஏராளமான பொருளாதார வழக்குகள் ...
நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பிரான்ஸ் நிதி கண்காணிப்பு அமைப்பான FATF பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைத்து நிரந்தரமா...