சேலம் மாநகராட்சி ஆணையர் தன்னை எதிர்கட்சி எம்.பி. என நினைக்கிறார் என்று தி.மு.க. எம்.பி. பார்த்திபன் நேற்று டிவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இன்று ஆணையருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள...
தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குதான் எதிரானவர்கள் என்று, திமுக எம்பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய பல்கலைக்கழக திருத்த மசோதா மீதான விவாதத்...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவையின் மையப் பகுதிக்கு சென்று தொடர் முழக்கங்களை எழுப்பியதால் 19 எம்...
கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுக பிரமுகர் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்த சம்பவத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு சொந்தமான 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர், ராதாபுரம் ப...
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தல்
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்ப...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுகவின் முதல் மாநிலங்களவை எம்பி, சோமசுந்தரத்தின் பேரன் ராஜேந்திரன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
பேளுக்குறிச்சியில், ராஜேந்திரன் குடும்பத்தினருடன் வசித்து வந்த ...