குரோசியாவில் மீண்டும் நேரிட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்து மேயர் ஒருவர் தனது பேட்டியின் பாதியிலேயே வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது.
குரோசியாவில் முதலில் கடந்த திங்கள்கிழமையும், பின்னர் ந...
ஐரோப்பிய நாடான குரோஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பகுதியில் உள்ள பெட்ரின்ஜா என்ற நகரை மையமாகக் கொண்டு உள்ளூர் நேரப்படி நேற்று காலை சக்தி வாய்ந்...
தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் ஸாக்ரெப் அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 3 ஆகப் பதிவா...