நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு பூஜையறையில் புதைப்பு.. பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது..!
விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, வீட்டு பூஜையறையில் புதைத்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி செல்போன் சிக்னல் மூலம் ஓசூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கை...