அடுத்த சில வாரங்களில் அண்டை நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைக...
இந்தியா தனது அண்டை நாடுகளின், அவசரகால மருத்துவத் தேவைகளுக்காக மட்டும், கொரோனா தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக அடிப்படையிலான, கொரோனா தடுப்பூசி விற்பனை குறித்து, ...
ஒருமுறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு 1850 ரூபாய் முதல் 2740 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும் என ஜெர்மனியின் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் மாடர்னா நிறுவனம் தாங்கள் தயாரி...
அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் உரிய அனுமதி பெற்ற சில மணி நேரத்தில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத...
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், ரஷ்யா , இந்தியா, சீனா, தென் கொரியா ஆகி...
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டதாகவும், இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கமாலியா இன்ஸ்டிடியூட், கொரோனா தடுப...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 2 கோடி பேரைத் தாக்கி, 7 லட்சம் பேரைக் கொன்று பேரழிவை ஏற்படுத்தியுள்ள சூழலில், உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பூசியைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது ரஷ்யா. கோவிட்...