இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தீவிர நோய் அறிகுறிகளுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இரண்டாம் கட்டமாக நேற்று தொடங்கியுள்ளது.
இதற்கான இணையதளம் மூலம்...
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து இரண்டு கோடி முறை செலுத்தும் அளவிலான கோவாக்சின் தடுப்பு மருந்தை வாங்க பிரேசில் அரசு உடன்பாடு செய்துள்ளது.
பிரேசில் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைய...
கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய தடுப்பூசி நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, இதற்காக ‘கோ-வின்&rsquo...
60 வயது மேற்பட்டோருக்கும், தீவிர உடல் நல பாதிப்புடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நோயின் தன்மையை விவரிக்கும் ஒரு மருத்துவச் சான்றிதழ் இதற்...
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்காக இரு பெண்கள் நூதன மோசடியில் ஈடுபட்டனர்.
புளோரிடாவில், கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இர...
இதுவரை ஒருகோடியே ஏழு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று முழுவீச்சில் பரவிக் கொண்டிருக்கிறது. கேரளா, ம...
இந்தியாவில் இதுவரை 77.66 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் இதுவரை 77 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 58 லட்சத்து 65 ஆயிரம் பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்று டெல்ல...