சீனாவின் வூகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.
உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற...
சீனாவில், ''மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் தான் கோவிட்'' என வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் பணியாற்றிய அமெரிக்காவைச் சே...
சீனாவில் கோவிட் பாதிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழ்ந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி அந்த நாடு யோசிக்கத் தொடங்கி உள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கில் 91 வயது மூதாட்டியும் 88 வயது முதி...
சீனாவில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலம் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்ட மறு...
சீனாவின் பல நகரங்களில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய் டிஸ்னிலேண்டில் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாத வகையில் சிக்கியுள்ளனர்.
தொற்று பரவல் காரணமாக ஷாங்காய் டிஸ்னி லேண்ட...
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள், பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைத...
கோவிட் 19 முடிவுக்கு வரும் நாள் கண்ணில் தெரிகிறது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
வைரஸை ஒழித்துக் கட்டுவதில் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுமாறு உலக...