சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் கடுமையான ஊரங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை வி...
ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திக...
கோவிட் தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று நோயைத் தடுப்பது, தயார் நிலையை முதன்மைப்படுத்துவது என...
சீனாவின் ஷாங்காயில் கொரோனா தொற்று பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ள நிலையில், அது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக, ஷாங்காய் மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொற்று தடுப்பு பணியில், கூட்டாக ஒத்து...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து துணை அதிபரின் ஊடக செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிசிஆர் பரிசோசனையில் த...
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்...
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27 ஆம் தேதி ஆலோசனை எனத்தகவல்
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது
நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவ...