சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 12-ம் தே...
சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற அவசரகால ஒத்திகை நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செ...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சிஎம்டிஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வ...
சீனாவுடனான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் கொரோனாவின் பி.எஃப்.7 என்ற உருமாறிய வகை த...
புத்தாண்டு மற்றும் பண்டிகைகள் வருவதையொட்டி மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமை...
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில், நோயாளிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளை சீன...
சீனாவில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலம் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்ட மறு...