கொரோனா வைரஸ் பரவல் இப்போது கட்டுக்குள் வந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்ட இயக்குநர் மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், இந்த ...
அர்ஜென்டினாவில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பியூனஸ் அயர்ஸ் வீதியில் உள்ள அதிபர் மாளிகை முன்பு திரண்ட மக்கள் கையில் கிடைத்...
சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு உரிய பாதுகாப்பு இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே காரணம் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக அரசு, தங்களது மா...
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிவிடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் விதர்பா பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்று மீண்டும் திறக்கப்பட்டதையடுத்த...
அமெரிக்காவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்களுடன் அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார்.
ஆனால் அவர் எந்த உறுதிமொழியை அளிக்கவோ கோரவோ இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தித்...
14 நாடுகளில் பரவியுள்ள 3 புதிய வகை கொரோனா வைரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்...
கொரோனா வைரஸ் அடுத்தடுத்த உருமாற்றத்தின் போது கடும் விளைவுகளை உருவாக்கும் தன்மையை பெறும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதே தொற்று பரவலை தடுக்க உரிய வழிமுறை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்...