ஏமன் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டிற்கு கடந்த மார்ச் 31ஆம் தேதி 3 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்த நிலையில்,...
உத்தரப்பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பெருந்தொற்று வே...
சென்னை மாநகர பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 45 வயத...
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடிகர் விவேக் மருத்துவ...
வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், த...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 2 கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதியை முன்பணமாகக் கொடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்து உள்ளார்.
கொரோனா பா...
கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில் மருந்து உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார...