வெளிநாடு செல்வோர்க்கு ஏதுவாக இரண்டாவது மற்றும் முன்னெச்சரிக்கை டோசுக்கு இடையிலான கால அளவை 3 மாதமாக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னெச்சரிக்கை டோஸ் கால இடைவெளியை...
யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள...
யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள...
கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக தவறுதலாக வெறிநாய் கடி தடுப்பூசி.. நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவு
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்கிம்பூர் கேரி அருகே உள்ள நயபூர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்...
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் 3 தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் சிறார்களுக்கு செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தி...
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கொரோனா அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இ...
குவாட் நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் 2 லட்சம் டோஸ்கள் தாய்லாந்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க...