டெல்லி கஞ்சவாலாவில் இளம்பெண் மீது மோதிய கார் கடனாக வாங்கிவந்தது என்றும், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப...
வீட்டு சுபதினங்களுக்கு விடுப்பு அளிக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அதிகாரிகள் மீது எஸ்.ஐ. புகார்
சென்னை பரங்கிமலை போக்குவரத்து காவல் சரகத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் மணிமாறன், தனது வீட்டில் வாசக்கால் வைக்கும் நிகழ்வுக்காக விடுப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்து காவல...
சீவலப்பேரியில் மாயாண்டி கொலை விவகாரத்தில், சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நெல்லை காவல் ஆணையாளர் அவினாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந...
குடிபோதையில் வாகனம் ஓட்ட ஓட்டுநர்களை அனுமதிப்பது, அவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்பதாலேயே, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்க...
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார...
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணியில் இருந்த போது ஏற்பட்ட திடீர் நெஞ...
வாகன நம்பர் பிளேட்களில் வாகன எண்களைத் தவிர வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்க...