கொழும்பில் இருந்து மாஸ்கோவுக்குப் புறப்பட இருந்த ஏரோபுளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதிலிருந்த பயணியர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர்.
ரஷ்யாவின் ஏரோபுளோட் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனங்களிடம் இ...
இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் விவகாரங்களுக்கான திணைக்களம் வெள...
அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் ராஜபக்ச
கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல்
அதிகாரப்பூர்வ இல்லமாக அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் ம...
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்நாட்டு மக்கள் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு போர்க்களம...
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பட்டைக் கண்டித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக தலைநகர் கொழும்புவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருட்கள...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் வாங்க வெவ்வேறு இடங்களில் வரிசையில் நின்ற முதியவர்கள் 2 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் ...
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நெருப்பு பற்றி எரியும் சரக்குக் கப்பலின் நெருப்பை அணைக்கும் பணியில் 3 இந்தியக் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த எம் வி எக்ஸ்ப்ரஸ் பியர்ல் என்ற சரக்கு...