60 ஆண்டுகளில் நான்கரை லட்சம் பேரை பலி கொண்ட கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டில் இயங்கிவரும் தீவிர இடதுசாரி போராளிக் குழுவிற்கும் இடையேயான சண்டையை, 6 மாதம் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அறுபத...
கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Cundinamarca மாகாணத்தில் அமைந்துள்ள Quetame பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள...
கொலம்பியாவில், வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் 5 வாரத் தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மே ஒன்றாம் தேதி, சான் ஹோஸ் நகரம் நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள...
கொலம்பியா அருகே அதிவேகப் படகில் கடத்திச் செல்லப்பட்ட 21 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து...
வெளியே தெரியாத வண்ணம், நீரில் மூழ்கியபடி பயணிக்கும் நார்கோ-சப்மரைனில் கடத்தப்பட்ட 3,000 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கொலம்பியா கடற்படையினர் கைப்பற்றினர்.
ரேடார், சோனார் போன்ற கருவிகளில் சிக்காமலிருக...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடல் வழியாக கடத்த முயன்ற 3 ஆயிரம் கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கொலம்பிய பசிபிக் கடற்பரப்பி...
கொலம்பியாவில் வாயுவை உமிழும் நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, வெடித்துச்சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிமலை தொடர்ச்சியாக வாயுவை வெளியேற்றி வருவதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை ...