தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், தீவைப்பு சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டனர். சிறைக் கைதிகளிடையே கலவரம் மூண்டதாக கூறப்படுகிறது.
படுக்கை மற்றும் மெத்தைகளுக்கு ...
கொலம்பியா நாட்டில் நடுக்கடலில் பாய்மரக் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 2மாலுமிகள் உள்பட 22 பயணிகள் கடற்படையினரால் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.
Buenaventura – Juanchaco பாதையில் Paso del Tigre என...
கொலம்பியாவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலம்பிய கடற்படை அதிகாரிகள், கடந்த 1708-ம் ஆண்டு கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன...
கொலம்பியாவின் நோர்ட்டே டி சாட்டண்டர் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டிருக்கும் 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது...
கொலம்பியா நாட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
Villavicencioவில் அமைந்துள்ள Colombian நகரில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பாய்ந்தோட...
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தனது உடைமைகளைத் திருடி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவர்களை அந்த வழக்கறிஞர் காரால் மோதி தள்ளிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஷியாவெனட்டோ என்ற அ...
கொலம்பியாவில் உள்ள காசநாரி மாகாணத்தில் மனிதர்களால் கடத்திச்செல்லப்பட்ட 163 விலங்கினங்களை மீட்டு, அவற்றை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் உப்புநீர் ஏரி மற்றும் வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்று வி...