சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி விரைவ...
இங்கிலாந்தில் இருந்து பரவும் புதுவகை கொரோனாவை தடுப்பது மற்றும் ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முக...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர் குழுவுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
ஏப்ரல் 20ஆம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை நடத்தினார்.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோ...
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழகத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத் தலைமைச்...
இந்த ஆண்டிற்கான முதல் கிராம சபைக் கூட்டத்தை ஜனவரி 26ம் தேதி நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இ...