சேலத்தில் அரசின் விதிகளை மீறி வாகனங்களில் பதிவெண் பலகைகள் பொருத்தியிருந்தவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சோதனையில் ...
இலவச வீட்டு மனை பட்டா மற்றும் சத்துணவு சமையலர் பணி தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க கோரி, ஆட்சியரின் கார் முன் அமர்ந்து அழுது, ஆர்ப்பாட்டம் செய்த கைம்பெண்ணை, போலீசார் ...
ராமநாதபுரத்தில் கருகிய நெற் பயிர்களுடன் நிவாரணம் வழங்க கோரி ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடனை மற்றும் ஆர்.எஸ். மங்களம் தாலுக்கா பகுதிக...
மழையில் ஒழுகும் பழுதடைந்த அரசுப்பேருந்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஓட்டுநர் ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் செல்லும் பேரு...
கணவர் இல்லாத நேரத்தில் தன்னிடம் தவறாக பேசும் பக்கத்து வீட்டு இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இளம் பெண் அரளி விதையை சாப்பிட்டதால் மருத்துவமனையில்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு பேருந்தின் மேற்கூரை மற்றும் படியில் தொங்கிக் கொண்டே பள்ளி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் ஆட்சியர் அலுவலகம் அர...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், லிப்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அதனுள் சிக்கிய 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் வ...