அசாமில் மாபியா மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் செயலுக்காக மன்னிப்புக் கேட்ட...
மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார். நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து பதவிவிலகல்...
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே குண்டு வீச்சு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் நாளந்தா நகரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நிதீஷ் கும...
தெலங்கானா மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள...
மணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைத்...
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படுமென கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். கர்ந...
சென்னை மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனிமேல் செம்மொழிச் சாலை என்று அழைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழி குறித்த ஆய்வுகள் உலகளாவிய அளவில் அமைய திமுக அரசு உறுத...