44 வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜுலை 28ஆம் தேதி முதல் அந்த தொடர் நடைபெற உள்ளது.
ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக, ...
சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் ...
இனி ஒவ்வொரு முறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் போது இந்தியாவில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி எடுத்து செல்லப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை ...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜுலை மாதத்தில் தொடங்கவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு 92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வத...
இந்தியா சார்பில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்குபெறும் 4 அணிகளுக்கும் 4 கிராண்ட் மாஸ்டர்கள் பயிற்சியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி மாமல்லப...
தமிழகத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் உறுப்பினராக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட...
இணைய தடையால் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.
இரு அணிகளும் மோதிய போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்தது.
2வது சுற்றில் விஸ்வநாதன்...