சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, வடபழனி, அசோக் நகர், கலைஞர்நகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
இதே...
18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார், குடும்ப அட்டை, க...
மாண்டஸ் புயலால் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள பிள்ளைசாவடி, பொம்மையார் பாளையம் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.
கரையோரம் இருந்த 100-க்கும் மேற்பட்ட ...
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மாநகரத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெருவெங்கும் ஆதரவின்றி சுற்றித் திரியும் தெரு நாய்கள், உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ம...
சென்னையில் நேற்றிரவு 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக ...
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், ...