பரிசோதகர் என்ற பெயரில் செயல்படுவோர் மீது நடவடிக்கை
போலி பரிசோதகர்களுக்கு சென்னை மெட்ரோ எச்சரிக்கை
சென்னை மெட்ரோ ரயில்களில் பரிசோதகர் என்ற பெயரில் செயல்படுவோர் மீது நடவடிக்கை - சென்னை மெட்ரோ எச்சர...
சென்னை விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விம...
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை பயணிகள் கண்டு களித்தனர்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள்...
சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்து உள்ளார்.
சென்னை ஆலந்தூரில செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விமான நில...
சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 புதிய வழித்தடங்களில் ஓட்டுநர்கள் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ம...
சென்னை பெரம்பூர் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில், நிலம் கையகப்படுத்துவதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டே...