செந்தில் பாலாஜி கைது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு மேகலா மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நாளையுடன...
விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும்,...
விசாரணைக்காக அழைக்கப்படுவர்களை காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது என்றும், விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்துபூர்வமாக குறிப்பெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுற...
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றமே முடிவெடுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து, ஓ....
அதிமுக தலைமையகத்துக்கு சீல் வைத்ததை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று வழக்கமான நடைமுறைகளின் படி விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள...
கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவ...
"மிஸ்டர் லோக்கல்" பட சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இவ்வழக்கில் உண்மைகளை மறைத...