சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு ...
அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை விவச...
விநாயகர் சதுர்த்திக்கு பின் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
...
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டேக் முறையை தடை செய்ய வேண்டும் என கோரி தாக்கலான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஃபாஸ்டேக் க...
ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்த...
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊரடங்குக் காலம் வரை வழக்கு விசாரணைகள் காணொலிக் காட்சி மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய, அவசர வழக்குகள் மட்டும் காணொலியில் விசாரிக்கப்பட்டு ...
500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி பைனான்ஸியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந...