சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டதோடு, சிலர் வாக்குப்பதிவிற்கான பொருட்களை சேதப்படுத்தியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதா...
கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தொடர்ந்த வ...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் போலி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக ஊராட்சி மன்றத்தலைவர் மீது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செ...
காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட...
எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோவில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ...
டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்ற விவரங்களை, சீலிடப்பட்ட கவரில் ஜனவரி 6ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு, டாஸ்மாக் நிர்வாகத்...
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகர...