எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை போலியாக வழ...
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் விரைவில் அமைச்சரவையை கூட்டி உரிய முடிவெடுப்பார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் பயனாளிக...
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திராவிடக...
லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை விஷால் கொடுக்க மறுத்ததால், மார்க் ஆண்டனி படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் , சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நடிகர் விஷாலை கேள்விகளால் விளாசிய நீ...
குறவர் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் மு...
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக ...
கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது அதனை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்தது ஏன் என்று நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய பின்...