புழல் சிறைக்குள் கஞ்சா, போதை பொருட்கள் பறிமுதல் செய்த விவகாரம்.. ஜெயில் வார்டன் பணியிடை நீக்கம்.. !!
புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, போதை பொருட்களை சப்ளை செய்ததாக ஜெயில் வார்டன் திருமலை நம்பி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
த...
புழல் சிறையில் ஏ கிளாஸ் கைதிகளுக்காக அண்மையில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின் படி செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில் மேம்படுத்தப்பட்ட அந்த பட்டியலி...
காவேரி மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னும் பின்னும் காவல் துறை வாகனங்களின் பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவம...
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
...
மதுரை மத்திய சிறையில், கைதிகள், உறவினர்கள் சந்திப்பின் போது, இடையூறின்றி எளிதாக பேசும் வகையில், இன்டர்காம் வசதியை சிறைத்துறை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய சிறையில், வார வேலை நாட்களில் கைதிகளை, உறவ...
திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ பதிவை காட்டி மிரட்டியதால் சிறுமி மண்ணெண்ண...
கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக உள்ள மணிகண்டனின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீவைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியிடம் சிறைக்குள் செல்போனை பறிமுதல் செய்தத...