இந்தியாவின் பெயரை பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நா...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து ச...
பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெட...
காய்கறிகளின் விலையைக் கட்டுக்குள் வைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தக்காளியை சலுகை விலையில் விற்பனைக்கு வைத்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ 260 ரூபாய்க்கு விற்ற தக்காளி இப்போது ந...
மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடும் போது கீழடியின் ஆயிரத்து நூறு ஆண்டுகால வரலாறு தெரியவரும் என்று இந்திய தொல்லியல் துறை ...
இந்த ஆண்டு 10 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் திஷா கு...