நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வழங்க கோரிக்கை வைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை கோட்டூர்பு...
முதல்வர் டெல்டாகாரன் என்பது உண்மை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவன...
விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
...
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறைப்படி முறையிட உள்ளது.
வினாடிக்கு, 24 ஆயிரம் கனஅடிக்கு பதிலாக, 1...
தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற மனநிலை கர்நாடகாவுக்கு இல்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
காவிரியில் கர்நாடகா தமிழகத்திற்கு உரிய பங்கை தர மறுப்பதால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விரைவில் வழக்கு தொடுக்க இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்ம...
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்ததையடுத்து, அதிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ...
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர்,இன்று அதிகாலை திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது.
டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து த...