காவிரியாற்றின் பாசன பகுதிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முதற்கட்டமாக 224 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் காவிரி ஆ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் நூறடியை எட்டியுள்ளது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 47 ஆயிரத்து 795 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு...
கர்நாடக அணைகளில் இருந்து 75 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் தமிழகத்திற்கு வரும் காவிரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
...
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் 65 ஆயிரத்து 337 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் ஆக...
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், மேட்டூர் அணைக்கு வருவதால், அணையின் நீர் வரத்து விநாடிக்கு 2,535 கன அடியில் இருந்து 3,588 கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் க...
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்கள், 150 டி.எம்.சி.,தண்ணீர் வழங்கிய நிலையில் இன்று மாலை நீர்திறப்பு நிறுத்தப்படுகிறது. கர்நாடகம் கடந்த ஆண்டு கூடுதலாக 85 டி.எம்.சி. வழங்கிய...