சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தலில் வ...
சென்னை மெரினா கடற்கரையில், பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.
சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...
சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவகத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம், நாளை புதன்கிழமை திறக்கப்படுகிறது.
ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்ப...
குடியரசு நாள் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமர...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முருகனின் வேலைப் பிடித்தாலும் கடவுள் அவருக்கு வரம் தர மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இரண்டு நாள் பிர...
அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதி...
இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலுக...