மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற சரக்கு வாகனத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்ட பேரிகார்டை மோதி தள்ளிவிட்டு, சரக்கு வாகனம் நிற்காமல் வேகமாக சென்ற வீடியோ காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளத...
டெல்லியில், இளம்பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது போல், உத்தரபிரதேசத்தில், பள்ளி மாணவன் ஒருவன் காரில் சிக்கி, சாலையில் இழுத்துச் செல்லப்படும் காட்சி சிசி...
திருச்செந்தூர் அருகே தொண்டு நிறுவன உரிமையாளரை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஆறுமுகநேரியைச் சேர்ந்த பால குமரேசன் என்பவர் ஆதவா என்ற பெயரி...
சேலம் இரும்புக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி 4 லட்சம் ரூபாயை பறித்துச்செல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் உரிமையாளரை கொலை செய்த வி...
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால், மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு உணவகத்திற்கு வந்த கிருஷ்ணகுமார், ஜெய்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மொச்சைக்காய் வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பழனியாண்டவர் காலனி...
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சாலையை கடக்க திரும்பிய மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த கார் வேகமாக மோதிய விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து காட்சிகள் சிசிடிவி கேமரா...