டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் டிக்கட் ஏஜன்ட்டாக பணிபுரியும் அபினவ் பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமது நண்...
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மர்ம நபர் ஒ...
காதல் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே 5வது முறையாக ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.&...
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கும், கவரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கும் வந்த தகவலை அடுத்து அந்த பள்...
தங்கையின் பயணத்தை ரத்து செய்வதற்காக சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காலை 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இர...
இந்தியாவின் விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு வந்த மின்னஞ்சலில், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை வெ...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்திலுள்ள இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவசர கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்...