கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படையினர் குண்டுவீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமாகத்...
ரஷ்ய பெல்கோரோட் நகரில், உக்ரைன் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண ஆளுநர் Vyacheslav Gladkov தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் எல்லையை ...
உக்ரைனில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுமழை பொழிவதாக வந்த புகார்களை ரஷ்ய அதிபர் புதின் மறுத்துள்ளார்.
முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக வந்த தகவல்கள் பொய்யானவை என்று கூறியுள்ளார். ஜெ...
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமர்வேய்ன் மாவட்டத்தில் விமானநிலையம் செல்லும் சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அருகில் இருந்...
சோமாலியாவில் (Mogadishu) ஐ.நா அதிகாரியை குறி வைத்து அல் ஷபாப் (al Shabaab) அமைப்பினர் நிகழ்த்தியத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் மொகதீசு-வில் ஐ.நா அதிகாரி பயணித்த காரின...
சிரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் டமாஸ்கஸில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்...
ஆப்கான் தலைநகர் காபூலில் இரண்டு கொடூர குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு மேலும் ஆபத்தான சூழல் நிலவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட, நம்பகமான எச்சரிக்கைகள் விடப்பட்டிருப்பதாகவும் ...