கடந்த அக்டோபர் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் சுமார் 23 லட்சம் கணக்குகளை தடை செய்து நீக்கியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், வாட்ஸ் ...
அமெரிக்காவை சேர்ந்த ஆன்டர்சன் என்ற நபர் ஒரே நிமிடத்தில் 88 ஐஸ் கட்டிகளை உடைத்து உலக சாதனை படைத்தார். இது புத்தகத்தில் இடம்பெற்றது.
88 கட்டிகளையும் அவர் தலையால் முட்டியும், கைகளால் உடைத்தும் தகர்த்...
உத்தரகாண்டில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிர்ஹி மற்றும் பகல்னாலே பகுதிகளில் பாறாங்கற்கள் பெயர்ந்து விழுத்துள்ளதால் பாறாங்கற்களை அப்பு...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சுங்க கட்டணத்திற்கு பயந்து லாரியை குறுக்கு வழியாக ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ரயில்வே தடுப்பில் சிக்கி தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பந்தாரப்பள்ள...
கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் சுமார் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்திய கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியது.
புகாருக்கு ஆளான கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெ...
கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் சிறுமியின் எரிந்த நிலையிலான சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாச்சலூர் ஊராட்சி ஒன...
கொரோனா ஊரடங்கால் உலகளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்ட போதும், Building Blocks விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற லெகோ நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
டென்மார்க்கின் பில்லண்ட் நகரை த...