மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஆயிரத்து 500 கோழிகள் கொல்லப்பட்டன.
தானே மாவட்டத்தில் உள்ள ரைட்டா மற்றும் அடாலி என்ற இடங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல...
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, தலைநகர் டெல்லியில், பெரும்பாலான பகுதிகளில், கோழி இறைச்சி மற்றும் முட்டை உணவு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பெருநகர மாநகராட்சியின், வசந்த் விஹார்,...
பறவை காய்ச்சல் பீதியால் கோழி சந்தைகளை (poultry-markets) மூட வேண்டாமென்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் பற...
நாட்டில் பறவை காய்ச்சல் பரவியுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, குஜராத், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்...
பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H1 வைரஸ் பறவைகளிடம் இருத்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்றாலும் தற்போது அதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய...
தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
கேரளா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்த...
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு ம...