புதுச்சேரி சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் பைக்கை விலைக்கு வாங்க வந்ததாக கூறி, இளைஞர் ஒருவர் அதை நைசாக எடுத்துக் கொண்டு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்...
சேலத்தில், ஜாமீனில் வெளிவந்து கூட்டு சேர்ந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம், ஜங்ஷன் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இ...
இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞர்.. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!
சென்னை கோயம்பேடு அருகே இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜெய் பார்க் அருகே நின்றிருந்த பைக்கை இளைஞர் ஒருவர் திருட...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே கடந்த 5ந் தேதி ஆலடிரோடு பகுதியைச் சேர்ந்த குமார் என...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞர்களை தனியார் நிறுவன மேலாளர் துரத்தி பிடிக்க முயற்சித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அம்மன்நகர் பகுதியை சேர்ந...
நெல்லை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்படும் ...
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுதராஜ் என்பவர், கடந்த மாதம் 6-ந் தேதி திருடுபோன தனது இருசக்கர வாகனம் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில், அமீர் அப்பாஸ் என்பவருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...