தூத்துக்குடியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், அதனை மீட்க முடியாத விரக்தியில் 17 வயது சிறுவன் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டா...
சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிக...
போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக பைக் ரேசர் அலிசா அப்துல்லாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் இரு சொகுசு கார்கள் குறித்து...
நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் சென்னையில் இருசக்கர வாகன பந்தயம் மற்றும் சாகசங்கள் குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரட்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த...
கேரளாவில் பைக் ரேஸின் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒன்று, சாலையோரம் இருந்த காரில் மோதிய விபத்தின் காட்சி வெளியாகியுள்ளது.
கேரளாவின் கீழையூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், குடும்பத்துடன் வெளியே செ...
பைக் ரேசில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர், ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்...
சென்னையில் ஆபத்தை உணராமல், தடையை மீறி நள்ளிரவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 18-ந் தேதி மெரினா கடற்கரை ...