வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து விட்டதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது, தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு திசையில் ...
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 48 மணி...
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பக...
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவ...
வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
ஏ...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
சூரைக்காற்றில் படகுகள் சேதமடையாமல் இருக்க பாதுகா...