காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இடத்திற்கு வங்கி கடன் வழங்குவதற்காக நில அளவை மேற்கொள்ள சென்ற வங்கி ஊழியர்களை தாக்கி தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்...
திருவாரூர் நன்னிலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்க முடியாதது குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மேலாளர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
2...
வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!
புதுச்சேரியில், வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குரும்பாபேட் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை அளித்த புகாரில், ஏ.டி.எம்.கார்டு புது...
சிவகங்கை மாவட்டத்தில் பணம் மற்றும் நகைகளை வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றியதாக வங்கி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேவகோட்டை பரோடா வங்கி மேலாளராக இருக்கும் பாலகிருஷ்ணன், தனது நண்பரான சையது எ...
மதுரை , மேலூர் அருகே வங்கி மேலாளர் மீதான முன்விரோதம் காரணமாக அவரது சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் அரிட்டாபட்டியை சேர்ந்த ...
சென்னை கேகே நகரில் கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.
கழிவுநீர் கால்வாய் தோண்டும் போது மண் சரிவால் அருகில் இருந்த பெரிய மரம் கீழே சாய்ந்து, அவ்வழியாக சென்ற கார் ம...
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகள் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்...