55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவையை இரு நாடுகளின் பிரதமர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே, காணொலி வாயிலா...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இந்தியா -வங்கதேசம் இடையே விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இருதரப்பில் இருந்தும் வாரத்திற்கு தலா 28 விமானங்களை இயக்கத் திட்டமிடப்...
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகான முதலாவது வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி, வங்க தேசத்திற்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற மார்ச் மாதம் 26 ஆம் தேதி டாக்காவில், அந்நாட்டின் சுதந்திர பொன்வி...
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியாக சான்று அளித்து நோய் பரவக் காரணமான தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் ஒருவர் புர்கா அணிந்து இந்தியாவிற்கு தப்ப முயன்ற போது அந்த நாட்ட...
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த தமது குடிமக்கள் 1000 பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்க தேச அரசு தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேச எல்லை பாதுகாப்ப...