கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ப...
அதானி விவகாரத்தில் பிரதமர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, ராகுல் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவி...
ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பேரலில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் இருந்து ரெயிலில் வந்து பெண்ணை கொலை செய்து பேரலில் அடைத்த சம்பவத்தின் திகில் ...
புதிதாக அமைக்கப்பட்ட பெங்களூரு -மைசூர் அதிவிரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்.
8 ஆயிரத்து 478 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 வழிச் சாலையால், இரு நகரங்களுக்கு இடை...
பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டின் போது, ஜெர்மனி மற்றும் கனடா அதிகாரிகளால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஜி 20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந...
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் அந்த ரயிலின் ஜன்னல்கள் சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தென்...
நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை, ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேலாண்மையிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் ஜி20 அமைப்...