ஜம்மு காஷ்மீரின் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசு எச்சரித்துள்ளது.
டோடா, ஆனந்த் நாக், பாரமுல்லா, ரஜோரி, பூஞ்ச் போன்ற 12 ம...
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 10 பேர் மாயமாகினர்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்கை ரிசார்ட்டில் கூடியிருந்த சுற்றுலா...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள திரௌபதி கா தண்டா மலைசிகரத்தில் ஏறிய 41 பேர் கொண்ட மலையேறும் குழு, திரும்பி வரும் போ...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள திரௌபதி கா தண்டா மலைசிகரத்தில் ஏறிய 41 பேர் கொண்ட மலைய...
நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.
8,163 மீட்டர் உயரமுள்ள உலகின் 8-வது உயரமான மலையான மனாஸ்லு மலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு ஏற்...
ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர...
நேபாளத்தின் முஸ்தாங் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 7 மாணவர்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பனிப்பாறைகள் உருண்டன. இதனால் அங...