ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மொபைல்போன் ஏற்றுமதி சுமார் 82ஆயிரத்து 620 கோடி ரூபாயாக உயரும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம...
உலகத் தரத்திலான ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்புப் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் இ...
அடுத்தாண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5-ஜி சேவைகளை வழங்கும் என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டி.சி.எஸ்., சி-டாட் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து முதலில் 4-...
ஹைட்ரஜனில் இயங்கும் வந்தே மெட்ரோ ரயில்கள், 2023-ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, ஹைட்ரஜனில் இயங்...
வரும் மார்ச் மாதத்திற்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மே...
500 நாட்களில் 25 ஆயிரம் மொபைல் டவர்களை நிறுவ 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறினார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நாடு முழுவதும் ...