அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டி சொந்தம் கொண்டாடும் நிலையில், குண்டூசி முனையளவு கூட இந்திய மண்ணை எவராலும் அபகரிக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
எல்லையோர க...
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை இந்தியா நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமைகோரி சீனா பதிலளித்துள்ளது.
பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் ச...
அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தின் ஒரு அங்கமாக கூறி அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமான பகு...
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடல், இன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர்,...
ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் பலி
அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்த விபத்தில் 2 பைலட்டுகள் பலி
மாண்டலா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டு...
அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கில் கடந்த 9ம் தேதி இந்திய ராணுவத்தால் சீனப்படையினர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
அருணாச்சல் எல்லையில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி தவாங் ச...