விழுப்புரம் மண்டல கனிம வளத்துறை இணை இயக்குநர் ஆறுமுக நயினார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் ...
எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான ஒதுக்கப் பட்ட கல்வி தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக அசோக்குமார் என்பவர் அளித்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை அதிகாரிக...
தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம், தீயணைப்பு நிலையம், டாஸ்மாக், உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவ...
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில், 23 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ச...
5 வருடங்களில் வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர் தொடர்புடைய 28 இடங்களில் சோதனை ந...
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் பேசிய பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக விரிவாகச் செய்தியாளர்களிடம் பேச உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
ச...
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீடு மற்றும் தமது தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்.ப...