அண்டார்க்டிகாவில் இருந்த பிரம்மாண்ட பனிப்பாறை ஒன்று இரண்டாகப் பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர், தற்போது உடைந்துள்ள...
குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்...
கடல்நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, கோடையில் பனிப்பாறைகள் உடைவதால் ஏற்படும் சேதம் ஆகியவை அண்டார்டிக் கடற்பாசிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலி அண்டார்டிக் நிறுவனத்தின் அறிவியல் துறை தெரிவித்துள்ளது.
இ...
கடந்த 1994 - ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 4 டிரில்லியன் டன் அளவிலான பனிப்பாறைகளை அண்டார்டிகா இழந்துள்ளதாக என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் . இதனால், கடல் மட்டம் சுமார் 1...
அண்டார்டிகாவில் அரைகுறையாக பழுத்த தர்பூசணி பழம் போன்று காட்சியளிக்கும் பனிப்பாறைகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறைகள் ரத்த சிவப்பு நிறத்துடன் தோ...
அண்டார்டிகாவில் மால்டா நாடு அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை கடலுடன் இணைக்கும் ப...
தண்ணீரின் வெப்பநிலை 0 டிகிரி : பனிமலைகள் உள்ள ஆற்றில் நீந்தி பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு
ரஷ்யாவில் பனிமலைகளுக்கு நடுவில் உள்ள ஆற்றில் நீச்சல் ஒருவர் நீந்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் லிவீஸ் கார்டன் பவ் ((Lewis Gordon Pugh)). நீச்சல் வீரரான இவர் பருவநிலை ...