சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகக்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள நட்சத்த...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேர், கல்விச் சுற்றுலாவாக துபாய் பயணம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 68 மாணவ மாணவிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வி சுற்றுலாவிற்காக, திருச்சி விம...
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை இடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை - திருச...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர், மேயர் ராதாகிரு...
நீட் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் ...
பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்லும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் விடுதலைப் ப...
இளம் விஞ்ஞானிகளை கண்டறிவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை காண முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ...