கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநிலம் மோகாவில் காவல்துறையினர் முன்னிலையில் சரண் அடைந்தார்.
மதரீதியான வன்...
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் தப்பிச்செல்ல உதவியாக இருந்த அவரது கூட்டாளி பாப்பல் ப்ரீத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அமிர்தசரசில் இருந்து அவர் பலத்த பாதுகாப்...
தலைமறைவாக உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் பொற்கோவில் அருகே சரண் அடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், தாம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக சமூக ஊடக...
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யமுடியாமல் பஞ்சாப் போலீசார் திணறி வருகின்றனர்.
அவர் நாளொரு வேடத்தில் ஹரியானா, டெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்புக்...
பஞ்சாபில் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, அ...
பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும், காலிஸ்தான் பிரிவினைவாத இயக்க ஆதரவாளர் அம்ரித்பால் சிங், பஞ்சாபை விட்டு வெளியேறி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அம்ரித்பாலை பிடிக்க ஆறாவது நாளாக பஞ்சாப் ப...
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பல்வேறு தோற்றங்களுடன் அம்ரித் பால் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
'வாரிஸ...