ஆம்பூர் ரயில்நிலையத்தில் ஜே பி விரைவு ரயில் மோதி இரு பெண்கள் பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் மீது ஜே பி விரைவு ரயில் மோதியது
உயிரிழந்த இரு பெண்களும் சகோதரிகள் எனத் தகவல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
சான்றோர் குப்பம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை...
ஆம்பூர் அருகே, கொரியர் நிறுவன குடோனின் சுவற்றில் துளையிட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிந்தாபுரம்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலி நகைகளை அடகு வைக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரைச் சேர்ந்த தவ்ஷிக் மற்றும் சிம்ரன் ஆகியோர் ஆம்பூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ந...
ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து டிரைவரை மீட்கச் சென்ற நபர்கள் மீது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தின் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரான வினோத்குமார்,...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே மேம்பால பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாடி கட்டப்படாத சேசிஸ் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் ...
ஆம்பூர் அருகே உரிய முறையில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாச்சாம்பட்டு மற்றும் உ...