பஞ்சாப் முதலமைச்சரை கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என சுவரொட்டி ஓட்டியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
’இந்த சுவரொட்டி மொகாலியில் வழிகாட்டி வரைபடத்...
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை மு...
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், பஞ்சாப் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை முதலமைச்சர் அமரீந...
பஞ்சாபில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் 23 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என முதல் அமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று காங்கிரஸ் கட்சியின் காணொலி கூட்டத்தில் ...
பஞ்சாப் மாநிலத்தில் தளர்வுகளுடன் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், மத்திய அரசு அறிவிக்க உள்ள ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மக்களின் ஒத...
பஞ்சாப் மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவு வருகிற மே மாதம் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நிற...