ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் தேடப்பட்ட பட்டியலில் இருந்த உமர் காலித் கொரசனி குறித்து தகவல்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜனசந்தடிமிக்க கடைவீதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் வழக்கமாக சந்திக்க...
இந்தியாவுக்கு தனது முதல் பயணமாக வந்துள்ள, ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் யு சியாயோங், வெளியுறவுத்துறையின் PAI பிரிவு இணைச்செயலாளர் ஜே பி சிங்குடன் புதுடெல்லியில் இன்று பேச்சுவார்த்தை ந...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல் - ஜவாஹிரி பதுங்கி இருந்தது தங்களுக்குத் தெரியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 31ஆம் தேதியன்று, காபூலின் மையப்பகுதியில் பதுங்கிய...
ஆப்கானிஸ்தான் நாட்டின் fayzabad மாகாணத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.4 என புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்க...
ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்குப்பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் 3ஆவது முற...
தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு மிக விரைவில் அங்கீகரிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசின் அங்கீகாரம் குறித்து எந்த நாடும் இதுவரை பேசவில்லை என்று தெரிவித்துள்ள தெற்க...